விதிமீறல்

புதுடெல்லி: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகார்களுக்கு விளக்கமளிக்கும்படி பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோருக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளித்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்க நீதித் துறை, ஆப்பிள் நிறுவனத்தின் மீது மார்ச் 21ஆம் தேதி வழக்கு தொடுக்கவிருப்பதாக புளூம்பெர்க் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
காரில் பாதுகாப்பற்ற, சட்டவிரோதச் செயலில் இரண்டு இளம் பயணிகள் ஈடுபடுவதைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
பெய்ஜிங்: முன்னணிச் சீனத் தொழில்நுட்ப நிறுவனமான டென்சென்ட், ஊழல், பணம் கையாடல் போன்ற வழிகளில் மோசடி செய்த 120க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கடந்த 2023ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்தது.
சுற்றுப்புற மாசு சட்டத்தை மீறியது தொடர்பாக தெங்கா வட்டாரத்தில் புதிய தொடக்கப்பள்ளி ஒன்றைக் கட்ட நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.